Pages

Showing posts with label அறுவை வணிகம். Show all posts
Showing posts with label அறுவை வணிகம். Show all posts

Saturday, 11 April 2026

இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் நெசவுத்தொழில் - க.வளர்மதி

  நெசவுத்தொழில் வெறும் வணிகமாக மட்டுமின்றி, அறமாகவும் கலைநயமிக்க வாழ்வியலாகவும், பார்க்கப்பட்டதை தமிழ் இலக்கியங்களில் காணலாம். பண்டைய தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்ததாக மிகச் சிறந்த தொழிலாக திகழ்ந்ததும் நெசவுத்தொழிலே. சங்க இலக்கியங்கள் முதல் பிற்கால பாண்டியர், சோழர் காலத்துக் கல்வெட்டுகள் வரை தமிழர்களின் நெசவுத்தொழில் நுட்பங்கள் குறித்த விரிவான செய்திகள் காணப்படுகின்றன. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் திருமதி க.வளர்மதி எழுதிய 'அறுவை வணிகம்' பற்றிய கட்டுரை 17.02.2026 தினகரன் மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்...