சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரலாற்றுத்துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் 23.02.2026 அன்று நடைபெற்ற 'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கத்தில் 'தொல்லியல் தேடல்களில் கல்லூரி மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.


No comments:
Post a Comment